திருக்குறள்

வியாழன், 19 ஜூன், 2014

மிமுலஸ்’மலர்மருந்து

லண்டன் பாச் மலர்மருத்துவம்-3

ஒரு நாணயத்தின் இரு பக்கங்களைப் போன்றவை..அச்சமும் கூச்சமும்....இவையிரண்டும் முன்னேற்றத்தின் தடைக்கற்கள். இவற்றை உடைத்து நொறுக்கி.... ‘நாணமும் அச்சமும் நாய்களுக்கு வேண்டும்’ என்ற பாரதிமொழியை உண்மையாக்க உதவும் மலர்மருந்து ‘மிமுலஸ்’

[மலர்மருந்துகளுக்கு பக்கவிளைவு இல்லை.பின்விளைவு இல்லை. பத்தியம் இல்லை.பிற மருந்துகளுடனும் இணைத்து உண்ணலாம். பிறந்த சிசுக்கள் முதல் முதியோர் வரை அனைவருக்கும் ஏற்றது]

கருத்துகள் இல்லை: